இத்திட்டம் எதற்கு?
- SC, ST மற்றும் பெண் தொழில் முனைவோர்கள் முனைவகங்கள் நிறுவுவதில், கடன்கள் பெறுவதில் மற்றும் தொழிலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான இதர உதவி பெறுவதில் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
- பெண் தொழில் முனைவோர்களை ஆற்றல் (அதிகாரம் பெறச் செய்வது என்பது சமூகத்தில் பெண்களின் உயர்வுக்கு, மேம்பாட்டிற்கு முக்கியமாகும்.
இத்திட்டத்தின் பலன்கள்:
- உற்பத்தி, சேவைகள் அல்லது வர்த்தக துறையில் பசுமை வெளி தொழில் முனைவகங்கள் அமைத்து உருவாக்குவதற்கு 10 லட்சம் இந்திய ரூபாய் முதல், 1 கோடி இந்திய ரூபாய் வரை வங்கிக்கடன் வழங்குகிறது.
- கல்விக்கடன் மற்றும் நடப்பு மூலதனம் உள்ளிட்ட திட்டச் செலவில் 75.6 அதிகபட்சம் MCLR + 3 % சதவிகித வட்டி வீதத்துடன் கூட்டுக்கடன்.
- 7 ஆண்டுகளில் கடன் திருப்பிச் செலுத்தத்தக்கதாகும்.
இத்திட்டத்தில் சேர்வது எப்படி?:
- இந்த திட்டத்திற்கு அனைத்து அட்டவணையிடப்பட்ட வணிக வங்கிகளிலும் விண்ணப்பிக்கலாம் அல்லது http://www.standupmitra.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in